Saturday, October 17, 2009

கவலை

கவலை என்றால் என்ன? கவலை எங்கு பிறக்கிறது? நம்மில் எவ்வளவு பேருக்கு இதற்கு பதில் தெரியும்? ஒருத்தன் மூன்சிய தொங்க போட்டு வர்ரான். என்னடா ஆச்சுனு கேட்டா, நான் கவலைல இருக்கேன்டானு சொல்றான். இங்க கவலைக்கும், மூன்சிய தொங்க போடுறக்கும் என்ன சம்பந்தம்?

(1) ஒரு பிரட்சனைய அதனோட அளவோட நாம் நோக்கும் போது, அல்லது (2) அதன் அலவை விட அதிகமாக நாம நோக்கும் போதோ, அல்லது (3) இல்லாத ஒன்றுக்கு, கற்பனை வடிவம் கொடுத்தோ, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று இருந்தால், அவனுக்கு அங்க “கவலை” பிறக்குது. முதல் விஷயமாவது சரி, ஏதோனு ஒத்துக்கலாம். ரெண்டாவது விஷ்யம் “மிகைப்படுத்திய” ஒனறு. மூன்றாவதோ, காரணமே இல்லாம நாமாக நம்மள வருத்திகறது.

இதனுடைய தொடர்ச்சி விரைவில்.......

0 Comments:

Post a Comment