Friday, March 05, 2010

மகளிர் தினம்.....

மார்ச் மாதம் ஆறாம் நாள் - மகளிர் தினமாக கொண்டாட படுகிறது. சங்க காலம் தொற்று பெண்மையை போற்றி வந்துள்ளது - நம் தமிழ் இனம். இதனை நாம் சங்க தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்ணின் பெருமை போற்றும் ஒரு நாலு வரிகள்........

அழிக்க முடியாத "மை" - பெண்"மை"
அது அழித்திடுமே நாட்டின் வன்"மை"
சேர்த்திடும் வீட்டிற்கு பெரு"மை"
என்றென்றும் போற்றிடுவோம் பெண்ணை

3 Comments:

  1. Anonymous said...
    Hey Nice to see Your blog....

    Superb and keep posting he he he..
    Anonymous said...
    Previous comment by

    Kevin Xalvis
    சுரைஜ் அஹமது said...
    Thanks daa.....

Post a Comment