Thursday, February 12, 2009

வாழ்க்கை தத்துவம் - 2

எண்ணங்கள் செய்யும் மாயங்கள், மந்திரங்கள் என்னற்றவை.

நாம் மறக்க நினைக்கும் விஷயங்களை நியாபகப்படுத்தும். நாம் நியாபகம் வைக்க நினைக்கும் விஷயங்களை மறக்க வைக்கும்.

ஏன் இப்படி நடந்ததுனு யோசிக்க கூட முடியாது. ஏன்னா யோசிச்சா அதுக்கு விடை இருக்காது.

கொஞ்சம் அதிகமா யோசிச்சா மன கஷ்டம் தான் மிஞ்சும்.

"Life is full of unknown facts. Hard... But True..."

வாழ்க்கை தத்துவம் - 1

சில விசயங்கள் ஏன் நடக்குதுனு நமக்கு புரிவதில்லை.

நடப்பது எல்லாமே நல்லதுக்குன்னு சொல்வாஙக. ஆனா நல்லது எதுன்னு புரிய கொஞ்ச காலம் ஆகும்.

அது வரைக்கும் பொருமையாக இருக்கனும். காலம் எல்லா வற்றயும் புரிய வைக்கும்.

புரியாத புதிர்னு கூட சொல்வாஙக. எண்ணம் சீராக இருந்தால் எந்த புதிரும் புரியும்.

“இரத்த ஓட்டமும், மன ஓட்டமும் சீராக இருந்தால் தான், வாழ்க்கை ஓட்டம் சீராக இருக்கும்”.

பிரட்சனை.....

எல்லொருக்கும் வணக்கம்...

நாம் ஒன்று நினைக்க, ஆண்டவன் ஒன்று நினைக்கிறான்... அது தான் வாழ்க்கை...

நாம நம்மை வருத்திக்கறதால எந்த பிரட்சனைகளும் தீர்வடில்லை.

மாறாக நாம தீவிரமா யோசிச்சு, தீர்வு காண்ற போது, பிரச்சனைகள் தீருது.

இது எனோ மனசுக்கு புரியரதில்லை.

“ஒன்றை இழந்தால் தான், மற்றொன்று பெற முடியும்”.

;;