Thursday, February 12, 2009

பிரட்சனை.....

எல்லொருக்கும் வணக்கம்...

நாம் ஒன்று நினைக்க, ஆண்டவன் ஒன்று நினைக்கிறான்... அது தான் வாழ்க்கை...

நாம நம்மை வருத்திக்கறதால எந்த பிரட்சனைகளும் தீர்வடில்லை.

மாறாக நாம தீவிரமா யோசிச்சு, தீர்வு காண்ற போது, பிரச்சனைகள் தீருது.

இது எனோ மனசுக்கு புரியரதில்லை.

“ஒன்றை இழந்தால் தான், மற்றொன்று பெற முடியும்”.

0 Comments:

Post a Comment