Thursday, February 12, 2009

வாழ்க்கை தத்துவம் - 1

சில விசயங்கள் ஏன் நடக்குதுனு நமக்கு புரிவதில்லை.

நடப்பது எல்லாமே நல்லதுக்குன்னு சொல்வாஙக. ஆனா நல்லது எதுன்னு புரிய கொஞ்ச காலம் ஆகும்.

அது வரைக்கும் பொருமையாக இருக்கனும். காலம் எல்லா வற்றயும் புரிய வைக்கும்.

புரியாத புதிர்னு கூட சொல்வாஙக. எண்ணம் சீராக இருந்தால் எந்த புதிரும் புரியும்.

“இரத்த ஓட்டமும், மன ஓட்டமும் சீராக இருந்தால் தான், வாழ்க்கை ஓட்டம் சீராக இருக்கும்”.

0 Comments:

Post a Comment